2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி

Thipaan   / 2016 மே 15 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியாவுக்கு, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை(15) இரவு நாட்டை வந்தடைந்தார்.

ஜனாதிபதி, இவ்விஜயத்தின் போது, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X