2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

Gavitha   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைந்த எதிரணியால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடாளுமன்ற வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், பொல்துவ சந்தியில் இருந்து ஜயந்திபுர சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .