2025 மே 17, சனிக்கிழமை

நெதர்லாந்து பிரஜை சடலமாக மீட்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை கடலில் குளிப்பதற்காக சென்ற நெதர்லாந்து பிரஜையொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடலில் மூழ்கி கொண்டிருந்த அவரை காப்பாற்றி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர், மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .