2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நீர் உட்புகுத்தல் விழா நடத்தியவரிடம் விசாரணை

Kanagaraj   / 2016 மே 16 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர் உட்புகுத்தல் விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், நீர் உட்புகுத்தல் விழாவின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைச் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X