2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு-கொழும்பு வீதியில் வாகன நெரிசல்

Gavitha   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு மாநகர சபை வளாகத்தில் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நீர்கொழும்பு-கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X