2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

நடைமேடையில் ரயிலை மோதிய சாரதி இடைநிறுத்தம்

J.A. George   / 2024 ஏப்ரல் 16 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த ரயில் கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையை அடைந்த போது குறித்த இடத்தில் ரயில் நிறுத்த முடியாமல் நடைமேடையில் மோதியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பான ரயில் சாரதியின், விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X