2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

Editorial   / 2021 ஜூன் 22 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி​ரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை தயார் செய்திருந்தது.

அந்தப் பிரேரணையை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், சற்றுமுன்னர் கையளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .