Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 25 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்தால் நிறுத்திவைக்கப்பட்ட சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை ஹால்தமுல்லை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
2005- 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்து வந்த வேலைத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் நிறுத்தியிருந்தாக தெரிவித்த அவர், அவற்றை அடுத்த ஐந்து வருடங்களுக்குள் செய்து முடிப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோபோல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சகல நேரங்களிலிலும் நாட்டின் வளங்களை விற்றுத்தள்ளுவதை மாத்திரமே செய்துள்ளதெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago