Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து யாழ்.நல்லூர் ஆலயத்துக்கும், யாழ்.மரியன்னை பேராலயத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago