J.A. George / 2021 மார்ச் 23 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணம்
நல்லுாரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 552ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .