2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நவம் மாவத்தையில் 23 பேர் கைது

Editorial   / 2023 ஜூன் 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நவம் மாவத்தையில் உள்ள கட்டிடமொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .