2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஜூலை 01 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிபதி தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.

 

அவரது பதவிக் காலத்தில் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .