2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘நா​ளை நீர் வெட்டு’

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா  மற்றும் அதனையண்டிய பிரதேசங்களுக்கு நாளை முதல் 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு நீர் விநியோகிக்கப்படும் பிரதான குழாயில் மேற்கொள்ளவுள்ள திருத்தற்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .