2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தை கூட்டும் முடிவுக்கு ஐ.தே.க வரவேற்பு

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதியன்று கூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்பதாக தெரிவித்த, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, அன்றையதினம், 124 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .