2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் 05ஆம் திகதி கூடும்: மஹிந்த

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 5ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற, பல்கலைக்கழக பேராசியர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .