2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடும்

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதியால் ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவால்  சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .