2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாடாளுமன்றம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் டிசெம்பர் மாதம் 5 ஆம்திகதி வரையிலும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, அன்றையதினம் காலை 10:30 மணிவரையிலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .