2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேசம் கவனம்

Editorial   / 2018 நவம்பர் 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்றம், எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டப்படும் என்று, புதிய அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், நேற்று (09) நள்ளிரவுடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக, சர்வதேச நாடுகள் கவனஞ்செலுத்தி வருகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக, பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கையின் அரசமைப்பை மதித்து செயற்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .