2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் கூடுவது தொடர்பில் இன்று இறுதி முடிவு

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 14ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடும் முறை தொடர்பிலான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம், இன்று (07) எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம், அன்றைய தின சபை அமர்வை, மிக விமர்சையாக நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில், சபை முதல்வர் தினேஸ் குணவர்தனவினால், நாடாளுமன்றப் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அன்றைய அமர்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வாரா, இல்லையா என்பது தொடர்பிலும், இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .