2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாட்​டில் வரட்சி: 236,556 பேர் பாதிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் வரட்சி  காரணமாக 55,846 குடும்பங்களைச் சேர்ந்த 236,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, வடமேல், தெற்கு ஆகிய மாகாணங்களில் வரட்சியுடனான வானிலை நிலவுவதாக, குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேச  மக்களுக்கான குடிநீரை பவுசர்கள் மூலம் விநியோகித்து வருவதாக, அனர்த்த  முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .