Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசாங்கத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ள பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைமைக்கு ஐ.தே.கவே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்று பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
33 minute ago
34 minute ago