2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘நாட்டில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை’

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லாதவொரு காரணத்தாலேயே, சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவியை இராஜினாமா செய்தனர் என்று, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .