2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாய் கொலை: ஒருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, கொப்பரவத்தை சந்திப் பிரதேசத்தில், வீடொன்றின் வளர்ப்பு நாயை தீ வைத்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், பெரியமுல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .