2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாலக சில்வாவின் அறைக்கு சீல்

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறை கடந்த வௌ்ளிக்கிழமை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாலக சில்வாவின் அறைக்கு சீல் வைப்பதற்கு முன்பாக,  அங்கிருந்த 2 மடிக்கணனிகளை மேலதிக விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X