2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நாலக்க மீதான குற்றச்சாட்டு அறிக்கையை கோரியுள்ளது நீதிமன்றம்

Editorial   / 2019 மார்ச் 06 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் என்ன என்பது தொடர்பில், நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (06) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையை​ எதிர்வரும் 19 ஆம் திகதி, நீதிமன்றில் சமர்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X