2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நாலக்கவின் பிணை மனு நிராகரிப்பு

Editorial   / 2019 மார்ச் 08 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ சில்வாவுக்கு, பிணை வழங்குமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரத்னவால் இன்று (08) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்  பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்ட்பட்டதாக  கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாலக்க டீ  சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X