2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நாளை நீர் விநியோகத்துக்குத் தடை

Editorial   / 2019 ஜனவரி 29 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (30) காலை 9 மணிமுதல் 9 மணித்தியாலங்களுக்கு அநுராதபுரம் மாவட்டத்தில் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென்று, தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நுவரவெவ நீர் வழங்கல் கட்டமைப்பில் இடம்பெறும் திருத்தப்பணிகளின் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .