2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாளை வேலைநிறுத்தப் போராட்டம்?

Editorial   / 2018 நவம்பர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே கட்டுபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும்  நபர்களை கைது செய்யுமாறு ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து, நாளை (05) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, ரயில்வே கட்டுபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர், லால் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .