2025 ஜூன் 18, புதன்கிழமை

நிசங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ​ஆகியோருக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகளை இடைநிறுத்தவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று  பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .