2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் ரத்தின தேரர்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர், கொழும்பிலுள்ள பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இன்று (18) வந்திருந்தார்.

பெட்டிக்கலே கெம்பஸ் நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கேட்டறியவும், விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கவும் அவர் அங்கு சென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .