2025 மே 22, வியாழக்கிழமை

’நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்துங்கள்’

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்பிற்குள் வினைத்திறனுடன் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைச்சுகளின் செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதில் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர் என  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X