2025 ஜூலை 16, புதன்கிழமை

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு நாள்களுக்கு மேல் நீதிமன்றத்தில் பிணை தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபர், பிரதமர நீதியரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X