2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் சிக்கினர்

Nirosh   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்குள் இம்மாதம் 4ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 4 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .