2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நீதிமன்றம் ஏற்றுக்கொள்கின்ற போதிலும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் யோசனைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் நிர்வாகத்துறை நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி தெரிவித்தார் நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் கையொப்பம் இட்டுத் தந்தால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என  ஆகவே ஜனாதிபதி நீதிமன்றம், நாடாளுமன்றத்தை புறக்கணிக்கின்றார் என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .