2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கி இருவர் பலி

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – இரட்டை பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள குளமொன்றில் நீரில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .