2025 ஜூன் 18, புதன்கிழமை

நீரில் மூழ்கி சீன பிரஜை உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலபிட்டிய கடற்பரப்பில் நீராடச்சென்ற சீன பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 23 வயதுடை சீன இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .