2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பதற்காக மர நடுகைத் திட்டம்

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களை பாதுகாப்பதற்காக, அவற்றை சுற்றிவர மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தென்னை, கமுகு,பலா உள்ளிட்ட பயன்தரக்கூடிய மரங்கள் நடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .