2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

நுழைவு, வெளியேறல் திறக்கப்பட்டன

Editorial   / 2020 நவம்பர் 08 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலைகளில், மேல்மாகாணத்துக்கு மூடப்பட்ட நுழைவு, வெளியேறும் இடங்கள் நாளை(09)முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .