2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நேற்று பதிவானோரில் 9 பேர் கடற்படையினர்

Editorial   / 2020 மே 16 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (16) இனங்காணப்பட்ட 10 பேரில் 9 பேர் 

9 கடற்படையினரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அத்துடன், மேலும் ஒருவர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவரென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 935 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X