2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பாதுகாப்பு சபை கூடியது: சேவையிலிருந்தோர் குறித்து தகவலில்லை

Kanagaraj   / 2016 ஜூன் 06 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துதொடர்பில், கலந்துரையாடுவதற்கு பாதுகாப்பு சபை இன்று திங்கட்கிழமை அவசரமாகக் கூடியது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்றபோது, அந்த முகாமில் கடமையிலிருந்து படையினர் தொடர்பில் இதுவரையிலும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .