2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புதையல் தோண்டிய தாய் - மகன் கைது

George   / 2016 ஜூன் 04 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் துணுமடலாவ பிரதேசத்தில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் பெண், அவரது மகன் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் பின்புறத்தில் கிணறு தோண்டுவதாக பாசாங்கு காட்டி புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .