Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-காஞ்சன குமார ஆரியதாஸ
யானையில் சவாரி செய்த பிரெஞ்சுப் பிரஜைகள் 04 பேர் யானையின் முதுகிலிருந்து விழுந்ததைத் தொடர்ந்து தம்புள்ளை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 03 பேர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானையின் முதுகில் கட்டப்பட்டிருந்த இரும்பிலான கூடு உடைந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago