2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டினை வைத்திருந்து நபர் ஒருவரை சிலாபம் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

ஆராய்ச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X