2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பலி

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .