2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பொலிஸ் முதலாளிக்கு வல்லப்பட்டை விற்ற பொலிஸ் அதிகாரி

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகர் போல மாறுவேடமிட்ட பொலிஸ் அதிகாரிக்கு 17 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை விற்பனை செய்யச் சென்ற 3 பேர், களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர், அவரது சகோதரனான ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து, இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் 1 கிலோ 400 கிராம் வல்லப்பட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5