2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0

  • Mustafa Wednesday, 02 December 2015 09:48 AM

    Every action has a reaction

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X