2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பசிலுக்கு அழைப்பாணை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவிநெகும திணைக்களத்தின் நிதியை மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறே நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X