2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பசிலுக்கு பிணை

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு சமூகமளித்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில்  ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

1 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் பசில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .