2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

R. Yasiharan   / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு  பயணங்களை மேற்கொள்ள முடியும் என  உயர் நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .