2025 ஜூலை 23, புதன்கிழமை

பாடசாலை பஸ் விபத்தில் 13 மாணவர்கள் காயம்

Editorial   / 2025 ஜூலை 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த பாடசாலை  மாணவர்கள் 13 பேர் காயமடைந்து தங்காலை மற்றும் வீரகெட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து பெலியத்த-வீரகெட்டிய சாலையில் பெலிகல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .